M. Amudha Reddy
892 views
நெருங்கி வந்தாய் சுவாசத்தில் கலந்தாய்
கவிதையால் வர்ணித்து ரசித்தேனே உன்னையே
ரசிகனானேன் இரு விழிகளைக் கண்டு
என்னையே மறந்தேன் உன்னிடம் இழந்தேன்
காதல் மொழியில் கிள்ளை கொஞ்சலில்
இருவரும் குழந்தைகள் ஆனோம் காதலில்
#என் காதல் கவிதை
12 likes
20 shares