அலங்காநல்லூர் பேரூர் குறவன் குளம் பகுதி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான குறவன் குளம் அலங்காநல்லூர் இணைப்பு முல்லை பெரியாறு கால்வாய் பாலம் நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பலமுறை சட்டமன்றத்தில் எடுத்துரைத்து கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட இப்பணி மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ வெங்கடேசன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
#DMKMadurai
#dmk4tn