இஸ்லாமிய வரலாற்றில்
எந்த தலைவரும் பதுங்கு குழியில் படுத்துகொண்டு மக்களை பலிகொடுக்கவில்லை.
இறுதிவரை களத்தில் நின்று போராடி உயிர் இழந்தோர் மட்டுமே அதிகம் அதில் #எம்பெருமானார்_நபிகள் #நாயகம்_ஸல்லல்லாஹூ
உஹது களத்தில் முதன்மையாக நின்று வீரர்களை வழிநடத்திய முதன்மையானவர்கள்
உயர்வான சுவர்கத்தை அடைந்திட்ட அவர்களின் அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னிக்கட்டும்
அவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்கள் இன்னும் சிலர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிட காத்து கொண்டிருக்கின்றனர்
இன்ஷாஅல்லாஹ் அந்த இரண்டாவது கூட்டத்தாரில் நாமும் இருந்திட இறைவனிடம் பிராத்திப்போம்
யா ஷஹீது அஸ்ஸலாம்
#top #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ்