M. Amudha Reddy
543 views
மனதோடு மழைக்காலம் ❤️❤️❤️❤️ மனதோடு மழைக்காலம் பருவத்தில் வந்தது விழிகளில் மின்னல் பாய்ச்சுகிறாய் என்னுள் உள்ளுக்குள் காதல் தூறல் உன்னாலே கோடியில் ஒருத்தியவள் எனக்காக பிறந்தவள் மாமன் பெற்ற வைரம் அவள் எனக்குள்ள இருப்பவள் அவளே என்னுயிரானவள் #என் காதல் கவிதை