இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு S.தங்கப்பாண்டியன் அவர்கள் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலுள்ள 100 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைக் கடிதத்தை (WORK ORDER) வழங்கினார். உடன் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரலட்சுமி செல்வராஜ், பொறியாளர்கள் ராமமூனிஸ்வரன், மாலதி, முகமது ஹரீஸ், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
#DMKVirudhunagar
#🧑 தி.மு.க