#பாச_மலரில் தங்கை ராதாவை அவளது காதலன் ஆனந்திடம் தனியாகப் பேசும்போது, தனது அண்ணன் ராஜசேகரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதும், தீர்மானமாக அண்ணனைக் கேவலப் படுத்தும் காதலன் தனக்குத் தேவையில்லை என்று காதலனிடமே கூறும் ராதா, கல்யாணத்திற்கு சம்மதித்துப் பின்னர் அண்ணன் காளி வழிமறித்ததும் சலனப்பட்டுப் பாதிதூரம் போய் மீண்டும் அண்ணனிடம் ஓடி வரும் வள்ளியை விட ஒரு மாற்று அதிகம்தான். என்ன நான் சொல்வது.?
#🤔தெரிந்து கொள்வோம்