Prabakaran Sree Aanjaneya
1K views
20 hours ago
நீ யாருடன் எங்கே எப்படி பழகி கொண்டிருக்கிறாய் என்பதனை பொறுத்து தான் உன் மதிப்பும்,மரியாதையும் நிர்ணயிக்கப்படுகிறது... உன் மதிப்பு உயர்வதும், தாழ்வதுவும் நீ சேரும் இடம் பொறுத்தே அமைகிறது... பாலாக இருந்தாலும் அது சேரும் பாத்திரமும் சுத்தமாக இருந்தால் தான் அந்த பாலுக்கே மரியாதை..! S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ