RamaswamyAnnamali
1.3K views
20 days ago
#ஆன்மீக #🙏கோவில்*குழந்தையை கோவிலில் கொடுத்து* தவிட்டுக்கு வாங்கும் முருகன் தலம்..!!* இது வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். நோய், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம் ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் வேண்டுகிறார்கள். முகவரி: அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை 621 316 புதுக்கோட்டை மாவட்டம். திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். போன் : +91 4322 221084, 98423 90416. இருப்பிடம் : மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் கோயில் இருப்பதால் போக்குவரத்து வசதி எளிது.திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.