குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
734 views
உன் பெயரை உச்சரிக்கையில் என் கண்ணில் கண்ணீர் வரும்! உன்னெழில் வடிவை எண்ணும் பொழுதினில் நெஞ்சம் உருகும்! உண்மை நீயன்றி வேறொன்றும் இல்லையென என் மனம் உணரும்! நீயே சரணென பற்றிக் கொள்ளும் உறுதி என்றைக்கு எனக்கு வரும்! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்