#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #🤲தராவீஹ் தொழுகை🧕 ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது
*ஒவ்வொரு நாளும் தராவீஹ் தொழுது நோன்பு வைத்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்*
🍒------------------------------🍒
முதல் நாள் இரவில் தராவீஹ் தொழுது நோன்பு வைத்தவர்👇
அன்று பிறந்த பாலகனைப்
போல் ஆகிவிடுகிறார்
🍒------------------------------🍒
2 ம் இரவில் தராவீஹ்தொழுதவால்
அவரின் பெற்றோரின் பாவமும்,அவரின் பாவமும் மன்னிக்கப் படுகின்றன
🍒------------------------------🍒
3 ம் இரவில்* தராவீஹ் தொழுதவருக்கு
அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்,
🍒------------------------------🍒
4 ம் இரவில் தராவீஹ் தொழுதவருக்கு
தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய நன்மைகள் வழங்கப்படுகின்றன
🍒------------------------------🍒
5 ம் இரவில்* தராவீஹ்
தொழுதவருக்கு புனித கஃபாவிலும்,மஸ்ஜித் நவபி,மஸ்ஜிதுல் அக்ஸா விலும் தொழுத நன்மைகள் கிடைக்கும்,
🍒------------------------------🍒
6 ம் இரவில்* தொழுதவருக்கு
பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும் அவருக்காக அனைத்து வஸ்துகளும் பிழை பொருக்க தேடுகின்றன
🍒------------------------------🍒
7 ம் இரவில்* தொழுதவருக்கு
நபி மூஸா(அலைஹி ஸலாம் )அவர்களின்
சிறப்பு வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
8 ம் இரவில் தொழுதவருக்கு நபி இப்ராஹீம்( அலைஹி ஸலாம் ) அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
9 ம் இரவில்* தொழுதவருக்கு
நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும்
🍒------------------------------🍒
10 ம் இரவில்* தொழுதவருக்கு
துன்யா,ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
11 ம் இரவில்* தொழுதவருக்கு
தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற பாலகனைப்போல் துன்யாவிலுருந்து வெளியேறுவர்
🍒------------------------------🍒
12 ம் இரவில்* தொழுதவருக்கு
மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் போல் பிறகாசமாக ஆக்கப்படுவர்
🍒------------------------------🍒
13ம் இரவில்* தொழுதவருக்கு
அனைத்து தீங்குகளைவிட்டு பாதுகாக்கப்பட்டு நிம்மதி பெற்றவராவர்
🍒------------------------------🍒
14ம் இரவில்* தொழுதவருக்கு
மலக்குமார்கள் இவரை கேள்வி கணக்குஇல்லாமல் சொர்க்கம் நுழையுங்கள் என்று சோபணம் சொல்கிறார்கள்
🍒------------------------------🍒
15 ம் இரவில்* தொழுதவருக்கு
அர்ஷ்,குர்ஷியை சுமக்கும்
மலக்குகளும் சேர்ந்து தொழுகிறார்கள்
16ம் இரவில்* தொழுதவருக்கு நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்க் கம் நுழைவிக்கப்படுவர்
🍒------------------------------🍒
17 ம் இரவில்* தொழுதவருக்கு
நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
18 ம் இரவில்* தொழுதவருக்கு
உம்மையும்,உம் பெற்றோர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று மலக்குகள் நற் சோபணம் கூறுகிறார்கள்
🍒------------------------------🍒
19 ம் இரவில்* தொழுதவருக்கு
உயர்வான பிர்தவ்ஸ் எனும்
சொர்க்கம் வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
20 ம் இரவில்* தொழுதவருக்கு
சுஹதாக்கள்,ஸாலிஹீன்களின் நன்மைகள் வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
21ம் இரவில்* தொழுதவருக்கு
சொர்க்கத்தில் பேரொளியால் ஆன மாளிகையை வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
22 ம் இரவில்* தொழுதவருக்கு
மறுமையில் துக்கம்,கவலை சிறமங்களைவிட்டு பாதுகாக்கப்படுவர்
🍒------------------------------🍒
23 ம் இரவில்* தொழுதவருக்கு
அழகிய பட்டணம் சொர்க்கத்தில் உருவாக்கப்படுகிறது
🍒------------------------------🍒
24 ம் இரவில்* தொழுதவருக்கு
(24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்
🍒------------------------------🍒
25 ம் இரவில்* தொழுதவருக்கு
கப்ரில் ஏற்ப்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான்
🍒------------------------------🍒
26 ம் இரவில்* தொழுதவருக்கு
(40 வருடம்)வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது
🍒------------------------------🍒
27 ம் இரவில்* தொழுதவருக்கு
மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார்
🍒------------------------------🍒
28 ம் இரவில்* தொழுதவருக்கு
அல்லாஹ் சொர்க்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான்
🍒------------------------------🍒
29 ம் இரவில்* தொழுதவருக்கு
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுக் கள் செய்த நன்மைகள் எழுதப்படுகிறது
🍒------------------------------🍒
30 ம் இரவில்* தொழுதவரைப்பார்த்து அடியானே சொர்க்க கனியை
சாப்பிடுவாயாக, ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக, நீயே என் அடிமை,நான் உனது ரப்பு என அல்லாஹ் சோபணம்
கூறுகிறான்.
🍒------------------------------🍒
தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப்பற்றி நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்கள் கூறியதாக
அலி(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆதாரம்
:(தன்பீஹுல் காபிலீன்)
*அன்புள்ளம் கொண்டேரே இறைவனின்*
*பேரருள் எங்களுக்கும்,உங்களுக்கும் கிடைக்க தராவீஹ், தொழுது நோன்பு வைத்து ரமலானின் அனைத்து நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்...