꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
578 views
#🌎பொது அறிவு வில்லியம் பாரி மர்பி (William P. Murphy *06 பிப்ரவரி 1892*- 09 அக்டோபர் 1987) அமெரிக்க மருத்துவவியலாளர். இறப்பினை விளைவிக்கும் ரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். இதற்காக 1934 ம் ஆண்டு மருந்தியல் நோபல் பரிசு பெற்றார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*