நித்தம் தமிழ் பாமாலை பூமாலை நின் திருவடிகளில் அன்புடன் சாற்றி
பித்தனின் நாயகியே என் மேல் சித்தம் இரக்கம் இல்லையோ என ஏங்கி
கத்தும் கடல்போல் சதா நின் திருநாமத்தை காதலுடன் மனதுக்குள் நாளூம் கூறி
எத்திக்கும் புகழுடைய என் அம்மை ஆச்சியே மாகாளியே ஆவுடையே அருள்வாயே
{S.ஜெயவீரபத்திரன்}
#🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய