#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
போளூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவிற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஜனாப் ஜமால் பாய் அவர்கள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தார்.
விழாவில் யூனிஸ் பாய் போளூர் நகர தலைவர் மதினா அஷ்ரப் பாய் போளூர் நகர செயலாளர் முகமத் மொசக் கீர், உமர் சாதிக் பாஷா அஸ்கர் பாஷா உள்ளூர் உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.