பட்டியிலிட்டு உரைத்தேன் நின் பாதம் பணிந்து பாவியேன்
எம் தேவைகளை
எட்டி உதைத்தாயே இயமனை நின் திருவடி பற்றிய பாலகனுக்காக
நட்டிய பூங்கன்று வளர்ந்து நறுமணம் வீசுவது போல்
நின் திரூவடியை பற்றிய
இவ் பாலகனுக்கு திருவருள் புரிவாயே புன்னைவனத்தாயே என் அம்மை ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன் )
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்