பாட்டாலதான் பரலோகமே…
உன்னோட இடம் தேடி வரலாகுமே…
பாட்டாலதான் மனம் மாறுமே…
உன்னோட மனம் தேடி உறவாடுமே… இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா…
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்…
சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா…
நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்… இது தானாக வந்தது வந்தது…
தேனாக தந்தது தந்தது…
வா வா வா குயிலே… சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
பெண் குயிலதான் அது தேடுது…
தினம் சோ்ந்து பேச… ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ… சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
#ஷேர்