ஷேர்
931 Posts • 2M views
செம்பருத்தி செம்பருத்தி… பூவைப் போல பெண் ஒருத்தி… காதலன தேடி வந்தால்… கண்ணில் வண்ண மை எழுதி… மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடைதான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்… நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும்… நூலகம்தான்… செம்பருத்தி செம்பருத்தி… பூவைப் போல பெண் ஒருத்தி… பள்ளியறை நான்தானே… பாரிஜாத பூந்தேனே… கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே… #ஷேர்
22 likes
25 shares
தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன்கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன்கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… அந்த ரம்பையும் ஊர்வசியும்… மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… நான் காத்தாகி ஊத்தாகி… மாமன தழுவி கட்டிக்கணும்… தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… நானும் கூட பேச போறேன்… மணிக்கணக்கா… தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… #ஷேர்
19 likes
21 shares