ஷேர்

7 Posts • 3M views
😘 Subin ❤️ சுபின்
658 views 14 days ago
காதல் ஒரு ஞாபக மறதி… என்னையே நானும் மறந்தேன்… உன்னையே நீயும் மறந்தாய்… மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்… உன்னைப் போல் கவிதை சொன்னால்… உலகமே தலையாட்டும்… நம்மைப் போல் காதலர் பார்த்தால்… தாஜ்மகால் கைதட்டும்… காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே… சில் சில் சில் சில்லல்லா… சொல் சொல் நீ மின்னலா… சில் சில் சில் சில்லல்லா… சொல் சொல் நான் மின்னலா… நீ காதல் ஏவாளா… உன் கண்கள் கூர் வாளா… நீ சாரலா இசை தூறலா… பூஞ்சோலையானவளா… சில் சில் சில் சில்லல்லா… சொல் சொல் நான் மின்னலா… சில் சில் சில் சில்லல்லா… சொல் சொல் நீ மின்னலா… #ஷேர்
8 likes
6 shares
உள்ளத்தின் உண்டியலில்… உன் ஆசை எண்ணங்களை… சேமித்து வைத்த கன்னி… சிந்தித்தாள் உன்னை எண்ணி… சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க… சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க… பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்… போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்… மீதங்கள் இன்றி மோகங்கள் கூட… மோகங்கள் நூறு ராகங்கள் பாட… சங்கீத மயக்கத்திலே… ஏ… மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்… மானாடும் போது மனமாடக் கண்டேன்… மானானது யாரோ மகராஜனே நீயோ… மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ… மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்… மானாடும் போது மனமாடக் கண்டேன்… #ஷேர்
22 likes
16 shares