திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இன்று 10.02.2026 காலை பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியின் இறைவணக்க கூட்டத்தில் குடற்புழு நீக்கம் தினம் முன்னிட்டு தலைமையாசிரியர் இரா.தேன்மொழி தலைமையில் UHN ரஞ்சிதா முன்னிலையில் குடற்புழு நீக்க தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டு ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை உள்ள 80 மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரையும் அந்தந்த வகுப்பாசிரியர் மூலமாக வழங்கப்பட்டது. #📺உள்ளூர் தகவல்கள்📰#📰தமிழக அப்டேட்🗞️#⚡ஷேர்சாட் அப்டேட்#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴