சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கணித துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது, பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற நிலையில் தென் கொரிய யான்சென் பல்கலைக்கழக முதுநிலை கணித ஆராய்சியாளர் முனைவர் பிஸ்வஜித் சர்கார் கணித துறையில் செயற்கை நுண்ணறிவு என்கிற தலைப்பில் பேசினார். ஏ.எம் ஜெயின் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீ பன்னாலால் சோர்டியா உள்ளிட்ட முக்கிய பேராசியர்கள் கலந்துக்கொண்டனர். #📺உள்ளூர் தகவல்கள்📰#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#⚡ஷேர்சாட் அப்டேட்#📰தமிழக அப்டேட்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்