*புற்றுநோய்* *விழிப்புணர்ச்சி*
வந்தவாசி அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் ஆனந்தன் தலைமை, சமூக ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செவிலியர் திருமதி ஸ்டெல்லா வரவேற்றார். இந்நிகழ்ச்சியை மிட் பிரைன் மனநல மையம் மற்றும் மலர் லேப் இணைந்து ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் புற்றுநோயின் தன்மையை பற்றியும் புற்றுநோய் எதனால் ஏற்படுகின்றது என்பதனை பற்றி மன மனநல நிபுணர் டாக்டர் இரா பாஸ்கரன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திரு.மலர் சாதிக் சிறப்புரையாற்றினார். சற்குணம் நன்றி உரை கூறினார்.
#⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰