A sadhakathulla
605 views
1 months ago
இடம்: ருத்ராபூர், உதம் சிங் நகர், உத்தரகண்ட், தேதி: பிப்ரவரி 24 அட்டாரியா கோயிலுக்கு முன்னால் திறந்தவெளியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரை..! கோயில் பராமரிப்பாளர் அரவிந்த் சர்மா தாக்கினார். அவர், “என் பிராமண நிலத்தில் தொழுகை நடத்த உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கூறி, “ ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினார். #புரட்சிசெய்வோம்🟥 ⬛️