இடம்: ருத்ராபூர், உதம் சிங் நகர், உத்தரகண்ட், தேதி: பிப்ரவரி 24
அட்டாரியா கோயிலுக்கு
முன்னால் திறந்தவெளியில்
தொழுகை நடத்திக் கொண்டிருந்த
ஒரு முஸ்லிம் நபரை..!
கோயில் பராமரிப்பாளர்
அரவிந்த் சர்மா தாக்கினார்.
அவர், “என் பிராமண நிலத்தில் தொழுகை நடத்த உனக்கு
எவ்வளவு தைரியம்?” என்று கூறி, “
ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினார். #புரட்சிசெய்வோம்🟥 ⬛️


