😘 Subin ❤️ சுபின்
657 views
3 days ago
கண்ணிமைகள் கை தட்டியே… உன்னை மெல்ல அழைக்கிறதே… உன் செவியில் விழவில்லையா… உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே…‌ உன்னருகே நான் இருந்தும்… உண்மை சொல்ல துணிவு இல்லை… கைகளிலே விரல் இருந்தும்… கைகள் கோர்க்க முடியவில்லை… உன்னை எனக்கு பிடிக்கும்… அதை சொல்வதில்தானே தயக்கம்… நீயே சொல்லும் வரைக்கும்… என் காதலும் காத்து கிடக்கும்… தினம் தினம் கனவினில் வந்துவிடு… நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு… மழை நின்ற பின்பும் தூரல் போல… உனை மறந்த பின்பும் காதல்… அலை கடந்த பின்பும் ஈரம் போல… உனை பிரிந்த பின்பும் காதல்… எனக்கும் காதல் பிறந்திருக்கு… அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்… எனக்குள் இதயம் தனித்திருக்கு… அதை உன்னுடன் சேர்க்கட்டுமா… விமலா ராமன் ராமன் தேடிய சீதை #ஷேர்