Arunachalam
643 views
என் நாட்டின் சீர்கேட்டை என்னவென்று சொல்வது?? தவறான வழியில் பணம் புகழ் பெற்ற ஒரு மோசமான இழிவான மனிதன்.. சாமியார் என்று சொல்லி பல நூறு ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அதுவும் வனவிலங்குளுக்கு உரிய இடத்தை எவ்வித மனசாட்சி உறுத்தும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு... இளைஞர்கள் இளம் பெண்களை யோகா கற்று தருவதாக கூறி உள்ளேயே வைத்து... தலையை மொட்டையடித்து அரை வயிறு கால் வயிறு கஞ்சி ஊற்றி அவர்களை யோகா என்ற பெயரில் கொடுமைப்படுத்தி....பெற்றோர்களிடம் அனுப்பி வைக்காமல் அவர்களின் எதிர்காலத்தை சின்னாப்பின்னமாக்கி.... சரி... இந்த (அ)யோக்கியன் திருமணம் செய்து கொள்ளாத துறவியா என்றால்...#இல்லை.. திருமணம் ஆகி மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்... பலரும் அப்பெண்ணைக் கொன்றவர் இந்த மனிதன் என்று சொல்வது ஒரு பக்கம்... பல இளைஞர்களின் வாழ்வை சீரழித்த இந்த மகா உத்தமன் தன் மகளுக்கு வெளிநாட்டு வாழ் கணவனை திருமணம் செய்து வைத்தார்...நதியை இணைக்கிறேன் என்று சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டவன்... ஒவ்வொரு சிவராத்திரியன்று சினிமா பிரபலங்கள் குறிப்பாக கவர்ச்சி நடிகைகளின் நடனம்.. இந்த விழாவுக்கு வருகைத் தருவதெல்லாம் #பிரதமர் #உள்துறைஅமைச்சர் #குடியரசுதலைவர்... இதென்ன அரசு விழாவா...??? சமீபத்தில் தான் சுபஷ்ரி என்று ஒரு பெண் இவரது யோகா மையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் குடியரசு தலைவர் இங்கே வந்திருப்பது போன்ற ஒரு கொடுமை உலகில் எங்கும் நிகழ்ந்திருக்காது... இந்த கேவலங்களை முந்திக் கொண்டு எழுதி காசு பார்க்கும் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள்.. மானமுள்ள என்னைப் போன்ற மானமுள்ள ஒவ்வொருவரும் காறி உமிழ வேண்டும்... இப்போது நான் எழுதும் இந்த செய்தி பல திராவிட மாடல்களுக்கு எரிச்சல் தரும்.. ஆமாம்.. குடியரசு தலைவர் யோகா மையத்திற்கு வருகிறார் என்றால் இதனை தமிழக முதல்வர் கட்டாயமாக அனுமதித்து இருக்கக் கூடாது... எக்காரணம் கொண்டும் தமிழ் நாடு காவல்துறை அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்திருக்கக் கூடாது... இன்னும் சொல்லப்போனால் தடை ஆணை கூட வாங்கி இருக்கலாம்.. ஜெயலலிதா குற்றவாளி எண் ஒன்று என்பதாகலாம்... ஆனால் இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவர் வருகிறார் என்றால் அதனைத் தடுத்து நிறுத்தி இருப்பார் நிச்சயமாக... இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவருடன் ஒரு அமைச்சர் வேறு எடுப்பு... சிவராத்திரி விரதம் இருப்பது என்பது பக்தர்களின் தனிப்பட்ட நம்பிக்கை.. அமைதியாக பக்தர்கள் சிவனை வழிபடுவதற்கான ஒரு தினம் . அந்த இரவில் சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் தேவாரம் திருவாசகம் போன்ற பதிகங்கள் பாடி துதிப்பதை அர்த்தமற்றதாக்கி... கவர்ச்சி நடிகைகளுடன் சேர்ந்து இந்த ஜக்கி நடனம் என்ற பெயரில் கூத்தடிப்பது..போதை வஸ்துக்கள் உபயோகிப்பது... இதற்கெல்லாம் தரம் பிரித்து கட்டணம் வசூலிப்பதும்... #கண்டணத்துக்குரியது... என் இந்த பதிவை அநேகமாக பலரும் #பார்க்காதது_போல_கடந்து_சென்று_விடுவார்கள்... காரணம் #பயம்_பயம்_பயம்..... இம்முறை ராணுவ வீரர்கள் இவன் கையால் ஷீல்டு வாங்கிய கொடுமை... ஒரு போதும் வரும் முன் காப்போம் என்பதே இல்லை.. #தமிழ்நாட்டின்இந்தியாவின் லிட்டில் ஜேம்ஸ் தீவு போன்ற தோழர் Sasikala Devi Sulaiman .. #👨மோடி அரசாங்கம்