👨மோடி அரசாங்கம்
251K Posts • 867M views
Arunachalam
782 views
அடேய்....இந்தியாவிலேயே முதல்வர் ஆவதற்கும், அமைச்சர் ஆவதற்கும் முழு தகுதி வாய்ந்த தலைவர்களில் முதல் இடத்தில் இருப்பது எங்கள் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தான். எந்த சனாதனத்தை எதிர்த்து பேசியதற்காக உதயநிதியை விமர்சிக்கிறாயோ, அந்த சனாதனம் என்ன கூறுகிறது என்பது உனக்கு தெரியாதா...? (மனுஸ்மிருதி - அத்தியாயம் 5, சுலோகம் 147, 148, 149) 'பெண்களுக்கு சொத்துரிமை வழங்க கூடாது, கல்வி வழங்க கூடாது, இந்த இரண்டிற்கும் பெண்கள் ஆண்களையே நம்பி வாழ வேண்டும். ஆண்களில் சூத்திரனுக்கு கல்வி வழங்க கூடாது, சூத்திரனுக்கு சொத்துரிமை வழங்க கூடாது' என்கிறது நீ சொல்லும் சனாதனம். சூத்திரன் என்பவர்கள் யார்? இந்துக்களில் 95% பேர். பெண்கள் என்பவர் யார்? இந்துக்களில் 50% பேர். ஆக, இந்துக்களில் 95% மக்களை பிறப்பால் இழிவுபடுத்தி, தாழ்வுபடுத்தி, உரிமைகளை பறித்து ஆதிக்கம் செலுத்தும் சனாதனத்தை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்..? உங்கள் சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் சொத்துரிமை கிடைக்க காரணமாக இருந்தவர் எங்கள் கலைஞர். அதே போல், உங்கள் சனாதனத்திற்கு எதிராக பெண்களுக்கு கல்வி வழங்குவதை தான் முக்கியப் பணியாக கொண்டு எங்கள் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. அப்போ, உங்களுக்கு எங்கள் முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும் வன்மம் இருக்க தானே செய்யும்...? பியூஸ் கோயல் அவர்களே....நீங்கள் அனைவரும் உண்மையில் சனாதனத்தை பின்பற்றுகிறீர்கள் என்றால்....'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற ஒரு சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர உங்கள் பிரதமருக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா...? சட்டம் கூட வேண்டாம்....ஒரு பொது மேடையில் உங்கள் சனாதனம் கூறும் 'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற கொள்கைகளை பேச உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா...? இவ்வாறு உங்களால் பேச முடியவில்லை எனில், நீங்கள் ஒரு போலி சனாதனவாதி. நீங்கள் அனைவருமே போலிகளாக இருந்துக் கொண்டு சமூக விரோத கொள்கைகளை கொண்ட சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதியை எப்படி விமர்சிக்க முடியும்..? Prakasam P Palani #👨மோடி அரசாங்கம்
12 likes
3 comments 24 shares
Arunachalam
666 views
இதைச் சொல்வதூ யார்? நாலாம் கிளாஸ்கூட தேர்ச்சி பெற முடியாமல், போலி முதுகலைப் பட்டம் அச்சடித்து வைத்திருக்கும் ஒருவர் பேசுகிறார். கொடுமை... குஜராத் தண்ணீர் தொட்டி மாதிரியா திறப்பு விழா அன்றே மலேர்னு சாய்ந்து பப்பரப்பான்னு கிடந்துச்சே அது மாதிரியா நல்லா தரத்தை தருவீங்க சங்கி திருட்டு மூடர் கூட்டங்களா. நீங்க போடுறது தலை முதல் கால் வரை வெளிநாட்டு பொருட்கள் மறந்துட்டாருப்போல முதலில் தாங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் பிறகு இதை பற்றி நீங்கள் பேச வேண்டும் ஒன்றிய பிரதமரே... டாலருக்கு நிகரா இந்திய ரூபாயை கொண்டு வருவேன் என்று சொன்னது யார் அமெரிக்கா காரர்கள் இந்திய விசா வாங்குவதற்கு கீயூ ல நிற்க வேண்டும் என்று சொன்னது யார் டீசல் பெட்ரோல் விலை விண்ணை முட்டுகிறது அதை பாதியாக ஆக்குவேன் என்று சொன்னது யார் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு அக்கவுண்ட்லயும் போடுவேன் என்று சொன்னது யார் இதையெல்லாம் மறந்து பேசுகிறீர்களே சார் வடநாட்டில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் எப்படி விஷத்தை கக்குவது யார் பிரிவினை செய்வது யார் உண்மையை பேசினால் எல்லோருக்கும் கசக்கும் இந்தியா சர்வதேசங்களுடன் போட்டியிடும் நிலையை 2014 க்கு முன்பே அடைந்து விட்டது. துரதிஷ்டவசமாக மத வெறியர்களிடம் நாடு சிக்குண்டு பின்தங்கி விட்டது. இருந்தாலும் முயற்சியைத் தொடர்கிறோம். அங்குட்டு உங்க ஆட்களையும் திருந்தச் சொல்லுங்க ஜி. #👨மோடி அரசாங்கம்
11 likes
16 shares
Arunachalam
667 views
90 களில் மகாராஷ்டிராவில் இருந்த போது ஒரு நாள் என் நண்பரின் வீட்டுக்கு போயிருந்தேன்.. அவர் ஒரு மராட்டியர்.. ஒரு சந்தர்பத்தில் அந்த வீட்டின் பூஜை அறையை பார்த்த போது அங்கே எல்லா கடவுள்களின் போட்டோக்களும் இருந்ததை பார்க்க முடிந்தது.. அப்போது அங்கிருந்த ஒரு போட்டோவை குறிப்பாக காட்டி நான் கேட்டேன். "இந்த போட்டோவில் சிவன் இருக்கிறார்.. பக்கத்தில் மனைவி பார்வதி.. கூடவே அவர் மகன் விநாயகன்.. ஆனால் இந்த குடும்பத்தில் முருகனை காணோமே?" என்றேன்.. அவர்களுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை... கடைசியில் ஒரு வழியாக, "ஓ.. கார்த்திகேயனை சொல்றியா?" என்ற படி "கார்த்திகேயன் போட்டோவை இங்கே நாங்கள் வீடுகளில் வைப்பதும் கிடையாது.. கும்பிடுவதும் கிடையாது" "என்ன காரணம்" என்று கேட்டேன்.. "கார்த்திகேயன் போட்டோ வீட்டுக்கு நல்லது கிடையாது.. அதனால் அந்த போட்டோவை வைப்பது இல்லை" " ஏன் நல்லது இல்ல?" "கார்த்திகேயன் போட்டோ வைத்தால் வீட்டில் சண்டை வரும்.. பிரச்னை வரும்.. அமைதி இருக்காது. அதனால் தான் வைப்பது இல்லை" எனக்கு ஆச்சர்யம்.. என்னோட ஆச்சர்ய முகத்தை பார்த்து அவர்களே தொடர்ந்தார்கள். "அந்த பழ விஷயத்தில் குடும்பத்தில் சண்டை போட்டு, கலகத்தை உண்டாக்கி விட்டு, கோபத்தோடு போனவன் தான் கார்த்திகேயன்.. அதனால் தான் நீங்க முருகன்னு சொல்ற கார்த்திகேயன் போட்டோவை நாங்கள் வீட்டில் வைப்பது கிடையாது. கார்த்திகேயன் போட்டோவை வைத்தால் குடும்பத்தில் கலகம் வரும்.. குடும்பத்துக்கு ஆகாது" என்றார்கள்.. ஒரு கடவுளை இந்தியாவின் ஒரு பகுதி கோவில் கட்டி கும்பிடுகிறது.. அதே கடவுளை இந்தியாவின் இன்னொரு பகுதி நெகடிவ் முத்திரை குத்தி ஒதுக்குகிறது.. இன்னும் சொல்லபோனால், வடக்கனுங்க ரொம்ப பேருக்கு *முருகன்"னு சொன்னா யாருன்னே தெரியாது.. ஆனா அவனுங்க கும்பிடுர எல்லா தெய்வங்களையும் நாம ஏத்துகிட்டோம்.. சுதந்திர போராட்ட தியாகின்னு அவனுங்க காட்டின எல்லாரையும் பாடமா படிக்கிறோம்.. ஆனா அவனுங்களுக்கு நாம கும்பிடுற முருகனை தெரியாது.. நாட்டுக்கு போராடின வவுசியை தெரியாது.. சிவாவை தெரியாது.. வாஞ்சி நாதனை தெரியாது.. ஆனா இப்படி தேர்தல்னு வந்தா மட்டும் இங்கே வந்து"முருகா.. முருகா"னு தினுசு தினுசா கூவுரானுங்க.... பிக்காலி பசங்க... ரெக்சன்... #👨மோடி அரசாங்கம்
20 likes
1 comment 14 shares