அம்மை ஆச்சி நேசன்
545 views
பாராமுகமாய் இருக்கிறாயே பரமநயாபரியே என் அம்மை ஆச்சியே அன்பே மலரவன் தவையை பறித்து அலரவனை துயில் கொள செய்து மலையவனை கனலுக்குள் ஒளியச்செய்த மங்களமே மூம்மூர்திகளின் தலைவியே இவ் சிறியவன் செயல் ஏது சிந்தாமணியே விரைந்து அருள்வாயே என் ஆச்சியே {S. ஜெயவீரபத்திரன் } #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய