அதோ அந்த குயிலின் குடில்
*BSN 1*
தயக்கத்துடன் கதவு
அருகே நின்றேன்
படக்கென்று கதவை திறந்து
கனல் பார்வையோடு
குளிர் பொய்கை போல்
தேவதை வந்தாள்
யார் நீர் என்ன வேண்டும்
கேட்டாள்
தயக்கத்துடன் உரைத்தேன்
குயிலின் இசை இவ் குடிலிருந்து வந்தது
அதை காண வந்தேன்
ஒ என்றாள்
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏