மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் திரு KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இராஜபாளையம் தொகுதியில் 8வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வகம் கட்டும் பணிக்காண அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து S.K.அய்யனார் நாடார் திருமண மண்டபத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் பரப்புரைக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் MP அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் அவர்கள், சீர்மரபினர் நலவாரிய துணை தலைவர் ராசா அருண்மொழி அவர்கள், நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அவர்கள், , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் பாலசுப்பிரமணியன், ஜெயமுருகன் நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தைவேலு, பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மருத்துவரணி ராதா முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வெல்லும் தமிழ் பெண்கள், ஜமா அத் நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
#DMKVirudhunagar
#dmkvirudhunagar