“பெரியார் அப்படித்தான் சொன்னார்…”
“நான் ஜாதி கூடாது என்று சொன்னேன்.
சிலர் — ‘சாஸ்திரங்களில் ஜாதி சொல்லப்பட்டிருக்கிறது’ என்றார்கள். அப்படியா? அப்படியென்றால் சாஸ்திரமே வேண்டாம் என்றேன். அதற்கு — ‘சாஸ்திரங்களைத் தந்தது கடவுள்’ என்றார்கள். அப்படியா? அப்படியென்றால் அந்தக் கடவுளே வேண்டாம் போ! இப்படித்தான் நான் கடவுள் இல்லாத கொள்கைக்கு வந்தேன்.”
— தந்தை பெரியார்
மதங்களின் பெயரால் செய்யப்பட்ட
அநீதிகளும் அக்கிரமங்களும் தான்
மனிதனை “கடவுள் இல்லை” என்ற தத்துவத்திற்குக் கொண்டு சென்றது.
பெரியார் கடவுள்மீது கோபம் கொண்டவர் அல்ல.
அவர் நகைச்சுவையுடன் சொல்வார்:
“கடவுள் மேல் எனக்கு என்ன கோபம்?
நான் அவரைப் பார்த்ததே கிடையாது!” என்று
👉 சிந்தனை முக்கியம்.
அடிமைத்தனம் வேண்டாம்.
மனிதநேயம் முதன்மை.
#Periyar
#Rationalism
#SelfRespect
#SocialJustice
#NoCaste
#📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪தி.மு.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்