@I love islam 💚
636 views
அடிக்கடி முனங்கிக் கொண்டே இருக்கும் பிரார்த்தனையை இறைவன் மறந்து போவதில்லை. நம்பிக்கை கொள்..... மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகிற்கு வரக்கூடாது என்பதற்காக ஃபிர்அவ்ன் ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொலை செய்தான். இறுதியில் ஃபிர்அவ்னுடைய வீட்டிலேயே அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்துக் காட்டினான். அல்லாஹ்வின் திட்டம் மனிதர்களின் திட்டத்தை விட பலம் வாய்ந்தது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக....! #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲