அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க… நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க... பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும்…
பால குடிப்பேன்… வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்… ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்… ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்… ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
#ஷேர்