Prabakaran Sree Aanjaneya
1.6K views
23 days ago
என்னை விட்டு பிரிந்து தொலை தூரம் நீ சென்று விட்டாய்... உன் மனதில் நான் தொலைந்தும் போய்விட்டேன்.l ஆனாலும் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை உன் மீதான என் அன்பும்,பாசமும், அக்கறையோடு கூடிய என் பெருங்காதலும் ... எவ்வளவு தவிர்த்தாலும் மனம் மீண்டும் மீண்டும் உன்னையும், உன் அன்பையும் மட்டுமே தேடுகிறது...! S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ