ஆட்கொள்வாய் நீ என்று அனுதினம் உம்மை போற்றுகின்றேன்
மாற்றம் அருள்வாய் மங்கள தாயே மாகாளியே என்று நின் மகிமைக்கு ஏங்குகின்றேன்
குணம் மூன்று கொண்ட நீ எம் குறைகளை பாராமல் குல மகளே கோமதியே
வளமும் நலமும் வற்றாத நின் திருவருளும் அருள்வாய் வள்ளலே அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்)
#🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில்