#💐மகாத்மா காந்தி நினைவு நாள்✨ 🇮🇳 மகாத்மா காந்தி : ஜனவரி 30 - அந்த கருப்பு தினத்தின் வரலாறு! 🥀
1948 ஜனவரி 30-ம் தேதி, அகிம்சையை உலகிற்கு போதித்த அண்ணல் காந்தியடிகள் டெல்லி பிர்லா மாளிகையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தேசப் பிரிவினை மற்றும் மத நல்லிணக்கம் குறித்த அதிருப்தியால் நாதுராம் கோட்சே என்பவனால் இந்த துயரம் அரங்கேறியது.
"நம் வாழ்வின் ஒளி மறைந்துவிட்டது" என நேரு கண்ணீர் மல்க அறிவித்த அந்த நாள், இன்றும் இந்தியாவின் 'தியாகிகள் தினமாக' அனுசரிக்கப்படுகிறது.
📌 முழு வரலாற்றையும் விரிவாக வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
👉 https://www.seithippettagam.com/2026/01/mahatma-gandhi-assassination-history-tamil.html
#வரலாறு #🤔 Unknown Facts #😎வரலாற்றில் இன்று📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴