||श्री:||ஸ்ரீ (969)
#ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
பருத்து நீண்ட தாளையுடைய தாமரைமலரில் அமர்ந்திருக்கின்ற திருமகள் என்னும் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாகிய எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருவடித் தாமரைகளை விண்ணுலகத் தேவர்கள் தம் வாயால் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் அவர்கள் தங்கள் மணி மகுடங்களைத் தாழ்த்தி, எம்பெருமானின் திருவடிகளில் வணங்கிச் சேவித்துக் கொண்டிருப்பதால் அத்திருவடிகள் தழும்பேறிய வண்ணம் அமைந்திருக்கின்றன.
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏