பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் ஒரு அச்சாரம் தான் வைக்காமலே
ஹோய் ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்
ஹோய்.. பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு வைக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன்
உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
#ஷேர்