ranipet_east_student_wing
536 views
வரலாற்றில் இன்று... பிப்ரவரி 19, 2013. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ஏழை எளிய மக்களின் பசி தீர்க்க அம்மா உணவகத்தை தொடங்கி வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று! யாரும் பசியோடு உறங்க கூடாது என்ற தாயுள்ளத்தோடு, வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி உலக நாடுகளையே தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா உணவகம் இது கூலித்தொழிலாளி முதல் குமாஸ்தா வரை அனைவருக்குமான அட்சய பாத்திரம். விடியா ஆட்சியில் பொலிவிழந்து, சரிவர பராமரிப்பின்றி காணப்படும் அம்மா உணவகங்கள் 2026 ல் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் @aiadmkofficial ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் புத்துயிர் பெறும், சிறப்பாக செயல்படும். #Epsfor2026 https://x.com/i/status/2024309987720515657 #எடப்பாடியார் வழியில் என்றும் #AIADMK #📺அரசியல் 360🔴 #edappadiyar