கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் - திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் SPOC (Single Point of Contact) - IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு. K. முத்துப்பாண்டி, திரு. கணேஷ், திரு. S.கணேசன், திரு. C.திலீப் குமார் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் , திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ஐ.பி.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனார் . உடன் மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. கனகராஜ் அவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இருந்தனர்.
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
#🧑 தி.மு.க