தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எங்கே வேலை?
பல நூறு ஆண்டுகள் தமிழர்கள் தங்கள் நிலத்தை இழந்தனார்,வளத்தை இழந்தனார், வரலாறை இழந்தனார்!
நாம் யார் என்பதையே மறந்து ஒரு கேடு கெட்ட வந்தேறி ஒட்டுண்ணிகளுக்கு கீழ் வாழந்து கொண்டு இருக்கிறோம் என்பது மிக மோசமான நிலை!
வந்தேறி ஒட்டுண்ணிகளுக்கு வரலாறு இல்லை, கலாச்சாரம் இல்லை, நாகரிகம் இல்லை அனைத்தையும் தமிழர்கள் இடம் இருந்து திருடி கொண்டு நம்மளையே அதை நம்ப வைத்து கொண்டு உள்ளது!
ஆரியம் ஆபிரகாம் என பல பெயர்களில் இது நம்மளை ஆட்டி படைத்து கொண்டு உள்ளது!
உளவியலாகவே தமிழர்களை முட்டாளாக வைத்து உள்ளது, அதற்கு அனைத்தையும் பயன் படுத்தி கொண்டு உள்ளது!
சினிமா, சீரியல், சமூக சூழல் என அனைத்தையும் நன்கு கவனித்து பாருங்கள் அனைத்தும் வந்தேரிகளால் நடத்த படும் நாடகம்!
பெண்களை மூளைசலவை செய்ய சீரியல், சினிமா.
ஆண்களை மூளைசலவை செய்ய அளவில்லாத மது, கஞ்சா, போதை பொருட்கள்!
அனைத்திலும் வந்தேறிகள், காவல் துறை முதல் ஜனாதிபதி வரை.
வந்தேறிகள் அதிகாரம் பணம் படை உடன் வலுவாக உள்ளார்கள் ஆனால்
தமிழர்களுக்கு என்று அதிகாரம், படை, பணம் இல்லை✅
மேலும் அவர்களை சிந்திக்க விட கூடாது என்று இத்தனை செயல்கள்😏.
#💞Feel My Love💖 #🦁Lion Attitude Status🤘 #👏Inspirational videos #💖நீயே என் சந்தோசம்🥰 #🧓பிரதமர் மோடி