#⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள்
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கிளைமேக்ஸ் காட்சியில முழுமை பெற மாதிரி ஒரு வசனம் இருக்கும் ஆனா இந்த படத்திலும் இந்த காட்சி இந்த படத்தோட ஆணி வேரா இருக்கும்,. ❣️
அதுவரைக்கும் சசிகுமார் பத்தி தெரியாத அந்த ஆளு கடைசில ஊருக்கு போகும்போது அவருடைய பெயரை கேட்பார்..!!
அப்துல் மாலிக் ❣️என்று சொல்லும்போது அவர் கண்ணில் தண்ணி வந்துட்டு சசிகுமார் கட்டிபிடிச்சதுக்கு அப்புறம் பேக்ரவுண்ட்ல ஒரு சாங் ஓடும் பாருங்க
நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் அன்புடைய தோட்டம் ஆகும் எல்லா ஊருமே ❣️
Movie peaked here - அயோத்தி ❣️
ரூபன் 🩷🩷🩷