saravanan
6K views
1 months ago
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *புதன்கிழமை..* *தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்* *🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *ஈசன்:* 14.அத்துவித மாகி யறிவொளி மாத்திரமா யெத்து மகமமிசத் தெச்சூன்ய முத்திக்கு வித்ததுவே யென்று விளம்பும் பரயோகத் துய்த்திடுவ தாகத்தா னுற்றகத்தை நத்தாது *பொருள்:* அன்னியமாய்த் தோன்றும் சகலமுமற்று ஏக சொரூபமாய், ஞானப் பிரகாச மாத்திரமாய், காணக்கூடிய காட்சிகள் அற்றதாய், நானென்னும் உணர்வாகிய ஒரே அம்சத்துடன் கூடிய, சூனியநிலை எதுவோ, அதுவே பரம் பொருளுடன் சேர்க்கக்கூடிய, உய்யக்கூடிய, மோட்சத்தை தரக்கூடிய வித்தையாகச் சொல்லப்படுகிறது. *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* 🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲