saravanan
531 views • 18 hours ago
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*
➰➰➰➰➰➰➰➰
*🌹"உபதேச நூன்மாலை*
*புதன்கிழமை..*
*தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்*
*🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾
*ஈசன்:*
17.பூசை வணக்கம் புரிசெபஞ் சிந்தன
மாசரிப்ப தேதுமே யங்கில்லை பேசுமது
கேவலம் ஞேயமென்று கேளினிக் கிஞ்சிலன்ய
மாவறிய வேண்டுவதின் றாஞ்சலன மேவி
*பொருள்:*
கவனத்துடன் கேட்பாய்! பரவஸ்துவானது, ஞானத்தினால் மட்டுமே அறியத்தகுந்தது. ஆகையினால் கொஞ்சமும் தனக்கன்னியமாக அந்தப் பரவஸ்துவை அறிய வேண்டியது இல்லை. மனதால் செய்யப்படும் பூஜை, புனிதமான ஜெபம் தேவாதா மூர்த்திகளைத் தியானிப்பது முதலான எதுவுமே தேவையில்லை.
*🌷சிவாய நம🌷*
*🌷ஓம் நமசிவாய🙏*
*🌷அன்பே சிவம்🙏*
*🌷திருச்சிற்றம்பலம்🙏*
*தொடரும்...!*
🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪
14 likes
14 shares