திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று 30-12-2025 வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக
ஒன்றிய அரசு வங்கிகள் வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் மட்டும் என்பதை அமல்படுத்தாததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இதில் வணிக வங்கி ஊழியர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📺உள்ளூர் தகவல்கள்📰#📰தமிழக அப்டேட்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#⚡ஷேர்சாட் அப்டேட்