vekali
8.2K views
#தெரிந்தது கொள்ளுங்கள் தமிழகத்தில் இந்துக்களுக்கு சாதகமாக ஒரு முக்கிய தீர்ப்பு வந்துள்ளது... இந்துக்கள் தாங்கள் நடத்தும் கோயில் திருவிழாவுக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டால்... அவர்கள் அனுமதி தரமறுத்து.. இழுத்தடிக்காமல்.. ஏழு நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும்... அப்படித்தர மறுத்து... வேறு வழியில்லாமல்.. கோர்ட்டுக்கு மக்கள் வரும் நிலைமை வந்தால்.... அந்த திருவிழாவிற்கான... முழு செலவையும் அந்த காவல் அதிகாரிகளே... ஏற்க வேண்டும்- உயர் நீதிமன்றம்!! 👌👌🙏🙏🚩🚩🥰🥰 இதைப் பற்றிய செய்தி பெரிதாக நம்மூரு டிவியில் வராது... நாம் தான் சாதாரண இந்து பக்தர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்..🙏🙏🚩🚩🚩