கண்ணன்
770 views
14 days ago
_*அத்தனை* தவறையும்_ _*சிறப்பாக* செய்து விட்டு,_ _*தனது* பேச்சு திறமையால்,_ _*நியாயப்படுத்தும்* மனிதர்கள் இருக்கும் வரை,_ _*விட்டுக்*_ _கொடுத்து பழகியவர்கள்_ _*வாயடைத்துப்* போவார்கள்..!!_ நாம்மௌனித்து இருக்கும் வரை, நம் மீதுபொய்கள் திணிக்கப்படும். *பிரிந்து செல்லும் உறவுகள், ஒரு வகையில் எதையாகினும் கற்றுக் கொடுத்து செல்கின்றன.* *அக்கறை இல்லாமல் செய்யும் எந்த செயலும், பலனை தராது.* *சோகங்களை சேர்த்து வைத்தால், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்காது.* எது உன் இலட்சியமென்று எது உன் பாதையென்று எது உன் திசையென்று தீர்க்கமாய்த் தீர்மானம் போடு.. நம்பிக்கையோடு போராடு, நாளைய எட்டு திசையும் உனது விடியலே.. ஓடு மனமே ,ஓடு ..! வெற்றி வெற்றி என்று வெறி ஏற்றி , வியர்வை கக்கி ஓடு ...! இன்று நீ சிந்தும் இரத்தம் நாளையுன் சரித்திரத்தின் வெடி சத்தம்.! இன்று நீ சிந்தும் இரத்தம் நாளையுன் தலைமுறையின் தேசியகீதம்..! உன் உற்சாக இரத்தம் கொதிக்கட்டும் ..... உன் பாதம் யுத்தப்புழுதி கிளப்பட்டும் ..!! அயராது நீ முயற்சித்தால், இந்த அண்டத்தில்... வெற்றி நிச்சயம்! #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்