m.fayaz
587 views
கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி ஊராட்சி பாலகுறி ராஜாஜிநகரில் 4.ஆம் ஆண்டு கன்று விடும் விழாவில் 200கன்றுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள். வழங்கப்பட்டது, #கிருஷ்ணகிரி_செய்தி