m.fayaz
830 views • 11 days ago
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன்
ஸ்ரீ காளியம்மன்
கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதனையொட்டி
ஊர் கவுண்டர் குப்புசாமி தலைமையில் காவேரிப்பட்டணம்
தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு
காவடியாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டத்துடன் புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
8 likes
15 shares