m.fayaz
532 views • 3 hours ago
வெங்கடாபுரம் ஊராட்சி மெட்பெண்டாகிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
நடத்தப்பட்ட சிறப்பு
கிராம சபைக் கூட்டத்தில். அனைவருக்கும் சுத்தமான , சுகாதரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
#கிருஷ்ணகிரி_செய்தி
6 likes
6 shares