ஆந்தை ரிப்போர்ட்டர்
407 views
10 hours ago
தமிழ் சினிமாவில் காதலைப் பேச ஆயிரம் இயக்குனர்கள் இருக்கலாம், ஆனால் காதலை உணர வைத்தவர்கள் சிலரே. அதில் மிக முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே தொடங்கி துருவ நட்சத்திரம் வரை, இவரது படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கவிதைகளாகவே திரையில் விரிந்தன. #ஆந்தை பொழுது போக்கு