கிளையில்லா மரம்
😔😔😔
தான் பெற்றது துணை இல்லை
சொத்துப் பணமும் கைக் கொடுக்கவில்லை
சொந்தங்கள் இருந்தும் சொந்தம் எவருமில்லை
கிளையில்லா மரத்திற்கு வேர்கள் துணை
உபயோகம் இல்லாத நாம் இருவருக்கு
உனக்கு நான் எனக்கு நீதுணை
அன்பாய் வாழ்வோம் உயிர் உள்ளவரை
#என் காதல் கவிதை