M. Amudha Reddy
531 views
காதல் மலர்ச்சி ❤️❤️❤️❤️ முல்லைப்பூ கோபம் மறைந்து போனது இன்பத்தில் ரோசாப்பூ காதல் மலர்ந்தன விழிகளால் அம்பு விட்டு ரசித்தன இருவரின் விரல்களால் இதயம் செய்தனர் ஒத்தை மலரால் காதலைச் சொல்லி இருமணமும் இணைந்து காதல் கொண்டனர் #என் காதல் கவிதை