G.M.வேதபாலன்
276 views
திரிசூல சூட்சுமம் ​இச்சை, கிரியை, ஞானம் - என மூன்று முனையாய் சக்தி! ​இடைகலை, பிங்கலை கடந்து - நடுவே தண்டாய் நின்றால் சிவம்! ​மூலக் கனலாம் குண்டலினி எழ - அற்றே போகும் உலகப் பற்று! ​ஓம் நமசிவாய! 🕉️ #பக்தி #💞Feel My Love💖